சாய்பாபா காலனி மேம்பால சர்வீஸ் ரோடு துண்டிப்பு… மாநகராட்சியால் மக்கள் தவிப்பு

கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் சுமார் 1 கி.மீ தூரத்திற்கு 74 கோடி ரூபாய் செலவில் மேம்பாலம் கட்டி பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் கட்டப்பட்ட இந்த மேம்பாலம் உரிய கால அவகாசத்திற்குள் பணி முடிக்கப்பட்டது. இந்த நிலையில், மேம்பாலத்தின் கீழ் பகுதியில் ஒரு பகுதியில் புதிதாக தார் தளத்துடன் தரமாக ரோடு போடப்பட்டது. இன்னொரு புறம் ரோடு பணி நடத்த திட்டமிட்ட நிலையில், புதிய தார் ரோட்டை மாநகராட்சியின் சார்பில் சூயஸ் நிறுவனத்தினர் 24…

Read More