வாளையார் அணையில் ஆபத்தை உணராமல் குளிக்கும் வாலிபர்கள்…
தமிழக கேரள எல்லையில் வாளையார் அணை அமைந்துள்ளது. இந்த அணையில் தற்போது கணிசமான அளவு நீர் தேக்கம் இருக்கிறது. இங்கே பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அபயகரமான புதை மணல், களிமண் இருப்பதால் இங்கே யாரும் குளிக்க கூடாது. குளித்தால் அது உயிருக்கு ஆபத்தை ஏற்படும் ஏற்படுத்தும் என கேரளா பொதுப்பணி துறை நிர்வாகம் அறிவிப்பு பலகை வைத்துள்ளது. ஆனால் சிலர் இந்த அறிவிப்பை மீறி அணை நீர் தேக்க பகுதியில் குளிக்கிறார்கள். குறிப்பாக மாவுத்தம்பதி பிச்சனூர்…
