K. V

டாஸ்மாக்கில் மட்டமான சரக்கு… எப்எல் 2 பாரில் பேமஸ் பிராண்ட்…

தமிழகத்தில் 4048 டாஸ்மாக் கடைகள், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட எப்எல்2 எப்எல்3 மற்றும் பல்வேறு வகையான உரிமம் பெற்ற தனியார் பார்கள் செயல்படுகிறது. தினமும் சுமார் 1 கோடி பேர் மதுபானம் வாங்கி பயன்படுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக அரசு ஆட்சி பொறுப்பேற்று ஒரு மாதமாகியும் இதுவரை டாஸ்மாக் நிர்வாகத்தில் தவறுகளை தடுக்க கூடிய, நிர்வாக ரீதியான மாற்றங்கள் கொண்டு வரப்படவில்லை. டாஸ்மாக் கடைகளில் இட நெருக்கடி, பாட்டில் வைப்பதில் பிரச்னை, காலாவதியான மதுபாட்டில்கள் குவிந்து கிடக்கிறது….

Read More

ஜிடி நாயுடு மேம்பாலத்தில் அபராதமா…? பொய் ரீல்ஸ் அதிகரிப்பால் பரபரப்பு

கோவை அவிநாசி ரோடு ஜிடி நாயுடு மேம்பாலம் கடந்த ஆண்டு திறக்கப்பட்டது. 1791 கோடி ரூபாய் செலவில் 10.1 கிலோ மீட்டர் தூரம் நான்கு வழி பாதையாக 17.25 மீட்டர் அகலத்தில் இந்த மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவின் இரண்டாவது நீண்ட மேம்பாலம் என்ற பெருமை இதற்கு உண்டு.இந்த மேம்பாலத்தில் வேகக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதை கண்காணிக்க கேமரா அமைக்கப்படவில்லை . மேம்பாலத்தில் செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் பாதிக்கப்படும் நிலைமை இருக்கிறது. மேலும் சிலர் வாகனங்களில்…

Read More

கோவையில் சிறை கைதி போலீஸில் இருந்து தப்பி ஓட்டம்…

கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் பிம்முடு அஜித்குமார் (34). இவர். கடந்த 6ம் தேதி திருப்பூரில் நடந்த அடிதடி தகராறு வழக்கில் கைது செய்யப்பட்டார். இதில் கோவை மத்திய சிறையில் அடைப்பதற்காக திருப்பூர் போலீசார் அழைத்து வந்தனர். அப்போது அவருக்கு காலில் காயம் ஏற்பட்டிருந்தது. நடக்க முடியாத சூழல் இருந்தது. இதைத் தொடர்ந்து அவர் கோவை அரசு மருத்துவமனையில் கைதிகள் வார்டில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கே தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று இரவு 8…

Read More

கோவையில் ஸ்டார்ட் அப் மண்டலம்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வு கூட்டம் இன்று நடந்தது. இதில் தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார், கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார், மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்டத்தில், உலகளாவிய முதலீடு மற்றும் ஸ்டார்ட் அப் சார்ந்த நிறுவனங்களுக்கு சிறப்பு மண்டலம் அமைத்தல், மேற்கு தமிழ்நாடு ஒருங்கிணைந்த சர்வதேச பூங்கா அமைத்தல், சரக்கு போக்குவரத்து கிடங்கு மற்றும் ஏற்றுமதி வசதிகள் ஒருங்கிணைத்தல்,…

Read More

ரூ.1876 கோடியில் மதுக்கரை நீலாம்பூர் பைபாஸ் ரோடு 6 வழி பாதை… ஜனவரியில் பணி துவக்கம்

கோவையில் கடந்த 1999 ஆண்டில் மதுக்கரை நீலாம்பூர் பைபாஸ் ரோடு போடப்பட்டது. இது தான் கோவை கேரளாவுக்கான முக்கிய இணைப்பு பாதையாக இருக்கிறது. இந்த பைபாஸ் ரோட்டில் சுங்க கட்டணம் வசூல் 5 மையங்களில் இருந்தது. கடந்த சில மாதம் முன் சுங்கம் வசூல் நிறுத்தப்பட்டது. மதுக்கரையில் மட்டும் சுங்க கட்டணம் பெறப்பட்டுகிறது தேசிய நெடுஞ்சாலை ஆணையகம் (நகாய்) சார்பில் இந்த பைபாஸ் ரோடு பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த பைபாஸ் பேராட்டில் வாகன நெருக்கம் அதிகமாகி விட்டது….

Read More

கோவை சுந்தராபுரம் எப்எல்2 பாரில் ‘குடி பிரியர்களுக்கு’ கும்மாங்குத்து…!

சுந்தராபுரம் பார் பைல் படம்… கோவை மதுக்கரை ரோடு சுந்தராபுரத்தில் எப்எல்2 உரிமம் பெற்ற 11 டூ11 செயல்படும் மனமகிழ்மன்ற மதுபான கடை உள்ளது. இன்று இரவு சுமார் ஒன்பது மணிக்கு இந்த கடையில் குடிபிரியர்கள் மது குடித்து கொண்டிருந்தனர். அப்போது வாலிபர் ஒருவர் பார் ஊழியர்களிடம் மதுபானம் சரியில்லை எனக்கூறி வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது அவருக்கு ஆதரவாக சிலர் பேசியுள்ளனர். பாரில் உணவு பொருட்கள் அதிக விலை விற்பனை செய்கிறார்கள். குவாட்டர், பீர் பாட்டிலுக்கு 30…

Read More

கோவை மாநகராட்சியில் கொசு மருந்து தெளிப்பு பணி பாதிப்பு…அபேட், பைரித்திரம் எங்கே போச்சு..

ரேஸ் கோர்ஸ் பூச்சியியல் பிரிவில் காட்சி பொருளாய் மருந்துகள்… கோவை மாநகராட்சியில் தென்மேற்கு, வடகிழக்கு பருவ மழை காலங்களை முன்னிட்டு டெங்கு, காலரா, டைபாய்டு தடுப்பு பணி என்ற பெயரில் நோய் கிருமி அழிப்பு பணிக்கான வேதிப்பொருட்களை கொள்முதல் செய்து வருகின்றனர் . கடந்த ஆண்டில் மண்டல அளவில், 30 முதல் 40 லட்ச ரூபாய் அளவிற்கு கொசு அழிப்பு மருந்துகளான அப்ட்ே, பைரித்திரம் மற்றும் பிளீச்சிங் பவுடர்கள் வாங்கப்பட்டது.5 மண்டலங்களில் சுமார் 2 கோடி ரூபாய்…

Read More

டீன் ஏஜ் சிறார் பாதிப்பு அதிகரிப்பு…

கோவை மாவட்டத்தில் டீன் ஏஜ் சிறார் விவகாரம் கையாள்வதில் பல்வேறு அரசு துறையினர் ஒருங்கிணைப்பு இன்றி அலட்சியமாக செயல்படுவதாக இருப்பதாக தெரிகிறது. தவறு நடந்த பின்னர், பாதிப்பிற்கு பின்னர் நடவடிக்கை எடுக்கும் அவல நிலை இருப்பதால் டீன் ஏஜ் சிறார்கள் வெகுவாக பாதிப்பதாக கூறப்படுகிறது. கோவை மாவட்டத்தில், ஒரு ஆண்டில் பெண்கள், சிறார் தொடர்பாக 3761 புகார்கள் பெறப்பட்டது. இதில், சிறார் /6 பேர் திருமண வயதிற்கு முன் கர்ப்பமாக இருப்பதாக தெரியவந்தது. 18 முதல் 19…

Read More

கோவை அரசு பொருட்காட்சி துவக்கம்…

கோவை வஉசி மைதானத்தில் அரசு பொருட்காட்சி இன்று துவங்கியது. இதில் மாநகர போலீஸ், குடிநீர் வாரியம், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை, வனத்துறை உள்பட பல்வேறு அரசு துறைகளின் சார்பில் 32 அரங்குகள், தனியார் சார்பில் சுமார் 40 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது. வனத்துறை அரங்கில் 4 தந்தம், ஒரு காட்டெருமை தலை, 2 சிறுத்தை வடிவமைப்பு மற்றும் சில போட்டோக்கள் வைத்திருந்தனர். அதிகமான பொருட்கள் வைக்க கூடிய இந்த அரங்கம் குப்பை கூளமாக அசுத்தமாக காணப்பட்டது. காஸ் பாரஸ்ட் மியூசியம்,…

Read More

கோவை பைபாஸ் ரோட்டில் டேங்கர் லாரியில் பெட்ரோல், டீசல் திருடும் கும்பல்…

கோவை மதுக்கரை நீலாம்பூர் பைபாஸ் ரோட்டில் சரக்கு வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கிறது. இங்கே பாரத் பெட்ரோல், இந்தியன் ஆயில் நிறுவன பிளான்ட் இருக்கிறது. பெட்ரோல், டீசல் ஏற்றி வரும் டேங்கர் லாரிகள் பைபாஸ் ரோட்டில் குறிப்பிட்ட சில பகுதிகளில் ஓரங்கட்டி நிறுத்துவதும். அதில் நூதனமாக பெட்ரோல், டீசல் திருடுவதும் சுடந்த சில ஆண்டாக நடக்கிறது. குறிப்பாக போடிபாளையம் பிரிவில் டீக்கடைகளை ஒட்டி அதிகளவு பெட்ரோல், டீசல் வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. தினமும் இங்கே பேரல், பேரலாக டீசல்,…

Read More