கோவையில் லாட்ஜ், மண்டபங்கள் விவரங்கள் பெற தேர்தல் பிரிவுக்கு உத்தரவு..!
கோவை மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தங்கும் விடுதி, ஹோட்டல், சர்வீஸ் அபார்ட்மெண்ட், பார்ட்டி ஹால், திருமண மண் பங்கள் மற்றும் பல்வேறு வாடகை கட்டடங்களை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படவுள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தங்களது தேர்தல் செயல்பாடுகளை முன் கூட்டியே துவக்கி விட்டனர் குறிப்பாக அரசியல் கட்சியினர் தேர்தல் பாணிக்காக கட்டடங்களை பயன்படுத்தவுள்ளனர். தற்போது மாவட்ட அளவில் பூத் கமிட்டி, தேர்தல் அலுவலகம் பல இடங்களில் துவக்கப்பட்டிருக்கிறது. மேலும் கூடுதல்…
