K. V

Drugs in school: போதை பழக்கம் அதிகம் ;பள்ளி மாணவர்கள் கோவை கலெக்டரிடம் புகார்…

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான போதை பொருள் விழிப்புணர்வு கூட்டம் இன்று நடந்தது. இதில் கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார், மாவட்ட கல்வி அலுவலர் பாலமுரளி உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த அரசு பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் மாணவ மாணவிகளிடம் உங்களுக்கு போதைப் பொருள் மற்றும் கல்வி தொடர்பாக ஏதாவது தகவல் இருந்தால் தெரிவிக்கலாம் என கல்வித்துறையினர் தெரிவித்தனர். அப்போது மாணவ…

Read More

CM insurance: தமிழக அரசின் இலவச மருத்துவ காப்பீடு அட்டை பெற முடியாமல் மக்கள் தவிப்பு…

தமிழகத்தில் அரசின் பொது இலவச காப்பீடு திட்டத்தில் சர்வர் பிரச்னையால் கடந்த 4 நாட்களாக மக்கள் பயன்பெற முடியாமல் தவித்து வருகின்றனர். தமிழக அரசின் முதல்வரின் இலவச பொது மருத்துவ காப்பீடு திட்டம் நடைமுறையில் இருக்கிறது. மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்திலும் கீழ் இலவச மருத்துவ சேவை வழங்கப்பட்டு வருகிறது. பல்வேறு நோய்களுக்கு ஆபரேஷன் தேவைப்படுபவர்களுக்கு பொது மருத்துவ காப்பீடு அட்டை அவசியமாக கேட்கிறார்கள். மாநில அளவில் பெரும்பாலான பொதுமக்கள் இந்த இலவச மருத்துவ காப்பீடு…

Read More

கோவையில் 312 கிலோ கஞ்சா தீ வைத்து எரிப்பு.. .

கோவை திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக போதை பொருள் விற்பனை தடுக்க போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். கோவை சரகத்தில் நடப்பு ஆண்டில் 312 கிலோ எடையிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது . இந்த கஞ்சா மூட்டை மூட்டையாக கட்டி இன்று இரவு மதுக்கரை நீலாம்பூர் பைபாஸ் ரோட்டில் செட்டிபாளையம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் தீ வைத்து அழிக்கப்பட்டது கோவை சரக டி ஐ ஜி சுவாமிநாதன் தலைமையில் இந்த கஞ்சா மூட்டைகள்…

Read More

கோவையில் நெடுஞ்சாலை அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு…

Chief reporter. kalaivanan 25/6/26.. 5 pm கோவை ரேஸ்கோர்ஸ் ஜிஎஸ்டி அலுவலகம் அருகே கோவை சரக மாநில நெடுஞ்சாலைத்துறை துணை கண்காணிப்பு பொறியாளர் நித்திலன் என்பவரின் குடியிருப்பு உள்ளது. இன்று காலை முதல் இவரது வீட்டில் கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்தனர். கடந்த 5 ஆண்டில் கோவையில் நடந்த கட்டுமானம், பராமரிப்பு பணி தொடர்பான ஆவணங்களை போலீசார் சேகரித்தனர். நித்திலன் டெண்டர் விண்ணப்பங்கள், ஒதுக்கீடு பணிகளை கவனித்து வந்துள்ளதாக தெரிகிறது. இவர்…

Read More

கோவையில் சுடுகாட்டில் மீன் வியாபாரி சடலத்தை தோண்டி எடுத்து நகை திருடிய கில்லாடி கைது…

கோவை சௌரி பாளையம் உடையாம்பாளையம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் நாகராஜ் (63). கடந்த 6ம் தேதி உடல்நிலை பாதிப்பால் இறந்துவிட்டார். தொடர்ந்து அவரது மகன் வெங்கடேஷ் குமார் மற்றும் குடும்பத்தினர் சௌரி பாளையத்தில் உள்ள சுடுகாட்டில் அவரை அடக்கம் செய்தனர். அப்போது அவரது குடும்பத்தினர் விருப்பப்படி நாகராஜ் எப்போதும் கழுத்தில் அணிந்திருக்கும் மீன் டாலருடன் கூடிய 3.5 பவுன் தங்க சங்கிலியுடன் அவரை புதைத்து விட்டனர். இந்த நிலையில் கடந்த 19ஆம் தேதி நாகராஜ் குடும்பத்தினர் அவருக்கு…

Read More

கோவை இளம் பெண் கொலையின் பரபரப்பு பின்னணி…

கோவை மதுக்கரை சுகுணாபுரம் வெஸ்டர்ன் பைபாஸ் ரோடு துவங்கிய இடத்திலிருந்து சில தூரத்தில் முட்புதரில் இளம்பெண் சடலம் கிடந்தது. சுமார் 20 முதல் 23 வயது மதிக்கத்தக்க உடலில் ஆடை எதுவுமில்லாத நிர்வாண நிலையில் அழுகிப்போய் இந்த சடலம் கிடந்தது. இன்று காலை அந்த வழியாக சென்ற வாலிபர் ஒருவர் சடலம் கிடப்பதை பார்த்து மதுக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார் . சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்….

Read More

கோவை மேற்கு பைபாஸ் ரோட்டில் இளம் பெண் கற்பழித்து கொலை…!

கோவை மதுக்கரை சுகுணாபுரம் வெஸ்டர்ன் பைபாஸ் ரோடு துவங்கிய இடத்திலிருந்து சில தூரத்தில் முட்புதரில் இளம்பெண் சடலம் கிடந்தது. சுமார் 20 முதல் 23 வயது மதிக்கத்தக்க உடலில் ஆடை எதுவுமில்லாத நிர்வாண நிலையில் அழுகிப்போய் இந்த சடலம் கிடந்தது. இன்று காலை அந்த வழியாக சென்ற வாலிபர் ஒருவர் சடலம் கிடப்பதை பார்த்து மதுக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார் . சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்….

Read More

பெண் குழந்தையை கொலை செய்த தாய்க்கு ஆயுள் தண்டனை…

கோவை அடுத்த ஆனைமலை தம்மம்பதி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன்(32). கூலி தொழிலாளி. இவர் கடந்த 2017ம் ஆண்டு சேத்துமடையை சேர்ந்த சரோஜினி(27) என்பவரை காதல் திருமணம் செய்தார் . ஒன்றரை ஆண்டுகள் கழித்து தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது. பின்னர் தம்பதி இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி சண்டை ஏற்பட்டது. இதனால் கோபித்து கொண்டு சரோஜினி சேத்துமடையில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். சில நாட்கள் கழித்து மணிகண்டனும் அங்கு சென்று மாமனார் வீட்டிலேயே…

Read More

கோவையில் ஜமாபந்தியில் 10,000 விண்ணப்பங்கள் குவிந்தது…

கோவை மாவட்டத்தில் தாசில்தார் அலுவலகங்களில் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) கடந்த 16ம்தேதி துவங்கியது. மதுக்கரை தாலுகாவில் மாவட்ட கலெக்டர் பவன்குமார் தலைமையில் முகாம் நடத்தப்பட்டது. கோவை வடக்கு தாலுகா தவிர அனைத்து தாலூகாவிலும் இன்றுடன் முகாம் நிறைவு பெற்றது. வடக்கு தாலூகாவில் வரும் 25ம் தேதி வரையில் முகாம் நடக்கவுள்ளது. பட்டா மாறுதல், பட்டா பிழை திருத்தம், சப் டிவிசன் செய்தல், இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவி தொகை, ரேஷன் கார்டு, மகளிர் உரிமை…

Read More

Mins department: கோவையில் 100 குவாரிகளில் ட்ரோன் சர்வே நிறைவு…!

கோவை மாவட்டத்தில் 161 கல் குவாரிகள் இருக்கிறது. புதிய அரசு பொறுப்பேற்ற பின்னர், மாவட்ட அளவில் கல் குவாரிகளில் விதிமுறை மீறல் கண்டறிய டிரோன் சர்வே நடத்த உத்தரவிடப்பட்டது. கடந்த 2 வாரங்களாக டிரோன் மூலமாக சர்வே பணி நடக்கிறது. கனிம பொருட்களின் அளவு, கல் குவாரிகளின் பரப்பு, அரசுக்கு முறையாக செலுத்திய ராயல்டி, பசுமை வரி குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. முறைகேடு செய்த கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கல் குவாரிகள் உரிமம்…

Read More