Drugs in school: போதை பழக்கம் அதிகம் ;பள்ளி மாணவர்கள் கோவை கலெக்டரிடம் புகார்…
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான போதை பொருள் விழிப்புணர்வு கூட்டம் இன்று நடந்தது. இதில் கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார், மாவட்ட கல்வி அலுவலர் பாலமுரளி உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த அரசு பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் மாணவ மாணவிகளிடம் உங்களுக்கு போதைப் பொருள் மற்றும் கல்வி தொடர்பாக ஏதாவது தகவல் இருந்தால் தெரிவிக்கலாம் என கல்வித்துறையினர் தெரிவித்தனர். அப்போது மாணவ…
