டெட் தேர்வு வினாத்தாள் கடினமாக இருந்ததால் எழுதியவர்கள் திணறல்…
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான பிரத்யேக ஆசிரியர் தகுதித் தேர்வு (டெட் தேர்வு) இன்று பலத்த பாதுகாப்புடன் துவங்கியது. இன்று மற்றும் நாளை என இரண்டு நாட்கள் நடைபெறும் இத்தேர்வை மாநிலம் முழுவதும் சுமார் 2.29 லட்சம் பேர் எழுதுகின்றனர். கோவையில் 8 மையங்களில் 2230 பேர் தேர்வு எழுதுகின்றனர். இன்று காலை 10 மணிக்குத் துவங்கிய ‘தாள்-1’ தேர்வுக்காக, காலை 8 மணி முதலே தேர்வு மையங்களின் முன்பு…
