தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கோவையில் ஆய்வு..!

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று கோவை வந்தார். சென்னையில் இருந்து விமானம் மூலம் வந்த முதல்வர் காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் பிரம்மாண்டமாக 300 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட வரும் பெரியார் நூலகம் கட்டுமான பணிகளை பார்வையிட்டார். ஏழு தளங்களில் 7 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்ட வரும் இந்த நூலகம் பொதுமக்களுக்கு அதிக பயன் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நூலகத்தில் இடம்பெற்றுள்ள நூல்கள் மற்றும் பொருட்களை முதல்வர் பார்வையிட்டு…

Read More

தமிழக முதல்வர் கோவை வருகை: பைபாஸ் ரோட்டில் போக்குவரத்து மாற்றம்

தமிழக முதல்வர் இன்று கோவை வருகிறார். மாலை 4 மணி அளவில் மதுக்கரை நீலாம்பூர் பைபாஸ் ரோடு சக்தி பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள திறந்தவெளி அரங்கத்தில் மேற்கு மண்டல மாவட்டங்களுக்கான திமுக பாத முகவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு பேச உள்ளார். இதில் சுமார் 1.50 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பாதுகாப்பு கருதி கோவை மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் போக்குவரத்து மாற்றம் செய்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். இந்த அறிவிப்பில்…

Read More

கோவை மாநகராட்சி கூட்டம் 10 நிமிடத்தில் 143 தீர்மானம் நிறைவேற்றம்

கோவை மாநகராட்சி மன்ற கூட்டம் இன்று நடந்தது. இதில் மேயர் ரங்கநாயகி மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் ரோடு சாக்கடை கால்வாய் மழை நீர் வடிகால் தெரு மின் விளக்குகள் பல்வேறு பராமரிப்பு பணிகள் செய்வது தொடர்பாக 143 தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானங்கள் முழுமையாக படிக்காமல் பத்து நிமிடத்தில் நிறைவேற்றம் செய்யப்பட்டதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. தீர்மான தலைப்புகளை படிக்க கூட அவகாசம் தராமல் அவசரமாக இத்தனை தீர்மானங்களை…

Read More

கோவை மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு 36 ஆயிரம் மாணவர்கள் எழுதுகிறார்கள்..

கோவை மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வினை 36 ஆயிரம் மாணவ, மாணவிகள்எழுதவுள்ளனர் தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் வரும் மார்ச் 2ம் தேதி துவங்கி 26-ம் தேதி வரை நடக்கிறது. தேர்வுகள் காலை 10 மணி முதல் மதியம் 1.15 மணி வரை நடக்கிறது. இதில் மார்ச் 2ல் தமிழ் மற்றும் இதர மொழிப்பாடங்களுக்கான தேர்வும், 5-ம் தேதி ஆங்கிலம், 9 ம் தேதி வேதியியல், கணக்கியல், புவியியல், 13-தேதி இயற்பியல், பொருளாதாரவியல், வேலைவாய்ப்பு திறன்,…

Read More

தமிழக முதல்வர் நாளை கோவை வருகை; 3000 போலீஸ் பாதுகாப்பு..!

கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பாக முகவர்கள் கூட்ட அரங்கம் தமிழக முதல்வர் மு.கஸ்டாலின் நாளை காலை 11 மணிக்கு சென்னையிலிருந்து விமானம் மூலமாக கோவை வரவுள்ளார். கோவை விமான நிலைய வளாகத்தில் கட்சியினர், பொதுமக்கள் சார்பில் அவருக்கு வரவேற்பு வழங்கப்படவுள்ளது. இதை தொடர்ந்து முதல்வர் காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் அருகே 300 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வரும் பெரியார் நூலகம் கட்டுமான பணிகளை ஆய்வு செய்யவுள்ளார். இந்த நூலகம் கட்டுமான பணிகள் 7 தளங்களில் நடக்கிறது…

Read More

கோவையில் மனைவியை கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை..!

தூத்துக்குடி கோவில்பட்டியைச் சேர்ந்தவர் குமார் என்கிற மாரிமுத்து (40. இவரது மனைவி கற்பகவள்ளி(35). குமாரின் நண்பருக்கும், கற்பகவள்ளிக்கும் தகாதபழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையறிந்து குமார் கண்டித்தார். இந்த நிலையில் கற்பகவள்ளி தனது இரண்டு குழந்தைகளையும் கணவருடன் விட்டு விட்டு, அந்த நபருடன் சென்றுவிட்டார். இருவரும் கோவை கருமத்தம்பட்டி அருகேயுள்ள சோலக்காட்டுப்பாளையம் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து கணவர் மனைவி போல் வாழ்ந்து வந்தனர். மனைவியை குமார் பல்வேறு பகுதியில் தேடினார். அவரின் இருப்பிடம் தெரியவந்த நிலையில் அவர் கருமத்தம்பட்டிக்கு…

Read More

கோவையில் வருவாய்த்துறையினர் 2வது நாளாக போராட்டம்..

வருவாய் துறை ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பணி பாதுகாப்பு சட்டம் நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் இன்று 2வது நாளாக நடந்தது. இதில் பேசிய நிர்வாகிகள், நாம் மிகவும் கஷ்டப்பட்டு பணி செய்கிறோம். அனைத்து பாதிப்புகளும் நமக்கு தான் வருகிறது. நம் உயர் அதிகாரிகள் சொகுசான காரில் வருகிறார்கள். நமக்கு கிடைக்க வேண்டிய…

Read More

கோவையில் 450 சென்சிடிவ் ஓட்டு சாவடிகள்..!?

கோவை மாவட்டத்தில் 3567 ஓட்டு சாவடிகள் அமைக்கப்படவுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் 1117 ஓட்டு சாவடிகள் இருந்தது. இப்போது கூடுதலாக 446 ஓட்டு சாவடிகள் அமைக்க உத்தரவு வழங்கப்பட்டது. ஒட்டு சாவடிகளை பல்வேறு வகையாக பிரித்து அந்த விவரங்களை தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டது. மாவட்டம் வாரியாக சென்சிடிவ் ஓட்டு சாவடிகளை போலீசார் வருவாய்த்துறை, உள்ளாட்சி அமைப்புகள், வனத்துறை போன்ற பல்வேறு துறைகள் மூலமாக இனம் காண அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் ஒட்டு பதிவு…

Read More

கோவை அவிநாசி ரோடு மேம்பாலத்தில் கார் கவிந்தது..

ஹோம் காலேஜ் பகுதியில் தலைகீழாக கிடக்கும் கார்.. கோவை அவிநாசி ரோடு மேம்பாலம் பகுதியில் இன்று கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. பீளமேடு ஹோப் காலேஜ் பகுதியில் கார் சென்றபோது எதிர்பாராத விதமாக கார் கவிழ்ந்தது. இதில் காரில் இருந்த இரண்டு பேர் காயமடைந்தனர்‌. அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். கார் அதிவேகமாக சென்றதால் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக கவிழ்ந்து விட்டதா டிரைவர் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து ஏற்பட்டதா என போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார்…

Read More

மனைவி பிரிவு ,போதை கொடுமை கோவை வாலிபர் தற்கொலை..!

கோவைவெள்ளலூர் அருகே உள்ள சக்தி விநாயகர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அபினந்த் ( 43). தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்று விட்டார். இந்த நிலையில் அபினந்த் வீட்டில் தனியாக இருந்து வந்தார்.அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து அருகில் இருப்பவர்கள் அவரது சகோதரர் எழிலனுக்கு தகவல் தெரிவித்தனர். போத்தனூர் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் மற்றும் உறவினர்கள் அங்கு சென்று பார்த்த போது அபினந்த் இருந்த வீட்டு கதவு…

Read More