போட்டோகிராபர் கொலை : சடலம் வாங்க மறுத்து மறியல் போராட்டம்…

கோவை தடாகம் ரோடு மடத்தூர் பகுதியை சேர்ந்தவர் பிரவீன் (24). போட்டோகிராபர் இவர் ஒட்டன்சத்திரம் பகுதியில் போட்டோ சூட் இருப்பதாக தனது குடும்பத்தினருடன் கூறி சில நாட்களுக்கு முன்பு சென்றார். ஆனால் அவர் திரும்ப வரவில்லை. இது தொடர்பாக அவரது குடும்பத்தினர் தடாகம் போலீசில் புகார் அளித்தனர். அவரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் கிணத்துக்கடவு அருகே ரயில் பாதையில் வாலிபர் சடலம் கிடந்தது. போத்தனூர் ரயில்வே போலீசார் விசாரணை செய்தபோது காணாமல் போன பிரவீன்…

Read More

பைக் ஆம்புலன்ஸ் மீண்டும் வரவேண்டும்… தொழிலாளர்கள் வலியுறுத்தல்

தமிழக அரசின் இலவச சேவை (108) ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தின் ஜூலை மாத கலந்தாய்வு கூட்டம் இன்று நடந்தது. இதில்தொழிலாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 1-ஆம் தேதியே ஊதியம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. தொழிற்சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி 25% ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.EEMS செயலி, GPS மற்றும் Auto Case Assign முறைகளில் உள்ள தொழில்நுட்பக் குறைபாடுகளை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. நிறுத்தப்பட்டுள்ள பைக்…

Read More

மகன் இறப்புக்கு நீதி கேட்டு கலெக்டரிடம் தாய் கண்ணீர் மனு…

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில், மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு தாய் மனு அளித்தார். பொள்ளாச்சி அருகே ஆழியார் வால்பாறை சாலையில் உள்ள அங்கலக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் பாப்பாத்தி. இவர், தனது மகன் ராம்குமார் என்பவர் மீது பாலியல் குற்றச்சாட்டில் போலீசார் பொய்வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும், அந்த வழக்கால் ஏற்பட்ட மனஉளைச்சலின் பின்னர் மகன் உயிரிழந்ததாகவும் குற்றம்சாட்டி, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கலெக்டரிடம் மனு அளித்தார். அவர் தனது…

Read More

மகளிர் சுய உதவி குழுவினரிடம் மோசடி… !

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் இன்று நடந்தது. மாவட்ட கலெக்டர் பவன்குமார் தலைமை வகித்தார். இதில், கோவை விளாங்குறிச்சி ரோடு, சேரன் மாநகர் பகுதியை சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழு பெண்கள், யசோதா என்பவர் தலைமையில் கலெக்டரிடம் புகார் மனு அளித்தனர். |அந்த மனுவில் கூறியிருப்பதாவது: சேரன் மாநகரை சேர்ந்த பெண் மற்றும் அவரது கணவர் மகளிர் சுய உதவிக்குழு மூலம் வங்கியில் ரூ.2 லட்சம் கடன் பெற்று தருவதாக கூறினார். மேலும்,…

Read More

யானை வழித்தடத்தில் ரிசார்ட்டுகள்: கலெக்டரிடம் புகார்

கோவையில் யானைகள் வழித்தடங்களை பாதுகாக்க வேண்டும் எனவும், ஆனைகட்டி பகுதியில் யானை வழித்தடங்களை ஆக்கிரமித்துள்ள ரிசார்ட்டுகள், ஆக்கிரமிப்பு கட்டிடங்களை உடனடியாக அகற்ற வலியுறுத்தியும் மாவட்ட கலெக்டரிடம் பாமக-வினர் மனு அளித்தனர். கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் பாமக சார்பில் இன்று மனு அளித்தனர். இந்த மனுவில் கூறியிருப்பதாவது: கோவை மாவட்டத்தில் கடந்த 15 ஆண்டுகளில் யானை-மனித மோதல் காரணமாக 232-க்கும் மேற்பட்ட யானைகளும், 150-க்கும் அதிகமான மனிதர்களும் உயிரிழந்துள்ளனர். பல்வேறு உயிரிழப்புகள் யானைகளின்…

Read More

கோவை கோர்ட்டில் கலெக்டருக்கு அதிரடியாக அபராதம்

கோவை கோர்ட்டில் நடந்த விசாரணையில், அரசு தரப்பு வழக்கறிஞர் ஆஜராகாத்தால் விசாரணை ஒத்திவைக்கப்பட்டதால், சாட்சிகள் செலவு தொகையாக ரூ. 55,000 வழங்க அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கோவை கோர்ட்டில் அரசு தரப்பில் வழக்கறிஞர்கள் இன்னும் நியமனம் செய்யப்படவில்லை. இதனால் வழக்கு விசாரணை தொடர்ந்து தேக்கமடைந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகியது. இந்நிலையில் இன்று கோவை மாவட்ட 5வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் கொலை வழக்கு உட்பட சில வழக்குகள் விசாரணைக்கு வந்தன. இந்த வழக்குகளில் அரசு தரப்பில் வழக்கறிஞர்…

Read More

திமுக நிர்வாகியின்‌ எப் எல் 2 பார் மூடி சீல் வைப்பு…!

கோவை மாவட்டத்தில் எப்எல், எப்எல்3 உரிமம் பெற்று 118 பார்கள் செயல்படுகிறது. மாவட்ட அளவில் 229 டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ள நிலையில் பாதிக்கு பாதியாக தனியார் பார்கள் துவங்க அனுமதி வழங்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சில தனியார் பார்களில் டாஸ்மாக் கடைகள் போல் மதுபான பாட்டில்களை தாராளமாக விற்பனை செய்து வருவதாக தெரியவந்தது. குறிப்பாக மதுக்கரை ரோடு குறிச்சி பேஸ் 2 பகுதியில் திமுக நிர்வாகி பிரபாகரனின் மனமகிழ் மன்ற பார் ஒன்றில் அதிக விதிமுறை…

Read More

கோவை வன அலுவலகத்தில் பட்டாம்பூச்சி பூங்கா…

கோவை வடகோவை பகுதியில் உள்ள மாவட்ட வன அலுவலகத்தில் பட்டாம்பூச்சி பூங்கா ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த பூங்காவில் நாட்டு வகை தாவரங்களை நடவு செய்து பட்டாம் பூச்சி மற்றும் தேனீக்களை கவரும் வகையில் பணிகள் துவங்கப்பட்டுள்ளது. மாவட்ட வனத்துறை, கியூப் அமைப்பு, ரோட்டரி ஆகியவை இணைந்து செய்துள்ளது. இந்த பட்டாம்பூச்சி பூங்காவின் துவக்க நிகழ்வு இன்று நடந்தது. இதில், மாவட்ட வனஅலுவலர் வெங்கடேஷ் பிரபு பங்கேற்று நாட்டு வகை தாவரங்களை நட்டு வைத்தார். இது குறித்து கியூப்…

Read More

கோவையில் பதுங்கிய திருச்சி ரவுடி கைது…!

கோவையில் பதுங்கி இருந்த திருச்சி ‘ஏ பிளஸ்’ ரவுடியை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து கஞ்சா மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. திருச்சி பொன்மலை கணேசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சண்டியர்’ என்கிற சண்முகம் (33). இவர், மீது திருச்சி பொன்மலை காவல் நிலையத்தில் ‘ஏ பிளஸ்’ ரவுடி பட்டியல் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், திருச்சியில் இருந்து தலைமறைவான சண்முகம் கோவை வந்துள்ளார். இங்கு கோவை உக்கடம் புல்லுக்காடு ஹவுசிங் யூனிட் பகுதியில் உள்ள மற்றொரு ரவுடியான…

Read More

Drugs ride: 3 நாளில் 2058 குட்கா, 30 கிலோ கஞ்சா 90 குற்றவாளிகள் கைது…

கோவை மாநகரில் கடந்த 3 நாட்களில் அறைகள், விடுதிகளில் போலீசார் சிறப்பு சோதனை நடத்தி 90 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2058 கிலோ குட்கா, 30 கிலோ கஞ்சா உட்பட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கோவை மாநகர போலீஸ் கமிஷனர் கண்ணன் உத்தரவின் பேரில் 400க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் மோப்பநாய் பிரிவு போலீசார் சரவணம்பட்டி, கவுண்டம்பாளையம், வடவள்ளி, ஆர்எஸ் புரம் ரேஸ்கோர்ஸ், கோவைபுதூர், போத்தனூர், பீளமேடு உட்பட பல்வேறு இடங்களில் மாணவர்கள்…

Read More